Thursday, May 31, 2012

சந்தானம்

தண்ணியடிக்கிற பழக்கம் என்பது தலையில வர்ற வெள்ள முடி மாதிரி.. ஒன்னு வந்துட்டா போதும். ஜாஸ்தியா ஆகுமேத் தவிர கம்மி ஆகவே ஆகாது.

கேக்கிறவன் கேனையனா.. கேரம்போர்ட கண்டு பிடிச்சது கே.எஸ்.ரவிக்குமாரு சொல்வியா?

டேய்…மோந்து பாத்தாலே போதையாயிடுவாங்கனு கலாச்சிதாண்டா பார்த்திருக்கேன்.ஆனா கண்ணெதிரே இப்பதாண்டா பாக்குறேன்.

.-- சந்தானம்

No comments:

Post a Comment